மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 October 2025

மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை.

 


மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை துணை மின் நிலையம் சார்பாக பாரமரிப்பு வேலை நடைபெற இருப்பதால் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை 15/10/25 ஆம் தேதி மின்தடை ஏற்படும் என்றும், இதன் காரணமாக மானாமதுரை நகர், சிப்காட் , ராஜகம்பீரம், தெ. புதுக்கோட்டை, நல்லாண்டிபுரம், குறிச்சி, கீழப்பசலை, குறிச்சி, மிளகனூர், முனைவென்றி,  சங்கமங்கலம், அன்னவாசல், கட்டிக்குளம், நல்லாண்டிபுரம், இடைக்காட்டூர், கச்சாத்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மானாமதுரை துணை மின் நிலைய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad