சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் உள்ள TNGEA அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் சாலை ஆய்வாளர்கள் சங்க கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சி. மாவட்ட தலைவர் மதிவாணன் மாவட்ட செயலாளர் ரா. ராஜகுமார், மாவட்ட பொருளாளர் சி.முத்தையா என புதிதாக தேர்வு செய்யப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும் மாநில நிர்வாகி பொறுப்பு வழங்க திரு சிவசுப்பையா அவர்களையும் இக்கூட்டத்தின் மூலமாக பரிந்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட செயலாளர் திரு இக்னேசியஸ் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் திரு லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
Friday, 11 October 2024
சிவகங்கையில் சாலை ஆய்வாளர்கள் சங்க கூட்டம், பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றம்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - சிவகங்கை
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், சிவகங்கை மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment