சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போலி நகைகளை அடகு வைக்க வந்தவர்களை போலீசார் கைது செய்தனர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 April 2024

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போலி நகைகளை அடகு வைக்க வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

 


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போலி நகைகளை அடகு வைக்க வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.  

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைக்க வந்த குற்றவாளிகள் 7 பேர் நிதி நிறுவன ஊழியர்களின் ரகசிய தகவலின் பெயரில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கிரி பிரவீன் உமேஷ்யின் உத்தரவின் பேரில் காரைக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் R. பிரகாஷ் மேற்பார்வையில் காரைக்குடி வடக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் இளவரசு தலைமையிலான தனிப்படை விரைந்து சென்று குற்றவாளிகளை கைது செய்ததுடன்  அவர்கள் பயன்படுத்திய இரண்டு சொகுசு காரையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad