சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம் செயலாளர் மு.அருணாச்சலம் அவர்கள் இந்திய சட்ட உரிமை மற்றும் ஊழல் தடுப்பு இயக்கம் நிறுவன தலைவர் மா.சுரேஷ் மற்றும் பொதுச்செயலாளர் மு.கார்த்திக் ஆகியோரை நேரடியாக சந்தித்து இனிப்புகள் வழங்கி இயக்கத்தின் கொள்கை, நோக்கம் மற்றும் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு கலந்துரையாடினர்.
மேலும் தேவகோட்டை வட்டம் செயலாளர் மு.அருணாச்சலம் அவர்களுக்கு நிறுவன தலைவர் மா.சுரேஷ் அவர்கள் இயக்கத்தின் சேர்க்கை படிவம் வழங்கினார். கூடுதல் மரியாதையாக பொதுச்செயலாளர் மு.கார்த்திக் அவர்கள் பொன்னாடை அணிவித்து இயக்க செயல்பாட்டிற்கு கௌரவித்தனர்.
No comments:
Post a Comment