சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா அரையணி கிராமத்தில் நீர்நிலை கண்மாய் புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்ய கூடாது என்று புகார் அளித்ததால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டு திருவிழா நடத்த முயற்சி இதை கேட்க்க சென்ற நபருக்கு மண்டை உடைப்பு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி., மேலும் சம்பவம் குறித்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பதிய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் இதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சிவகங்கை மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment