காரைக்குடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 2 February 2024

காரைக்குடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.


பொதுமக்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சியினரால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த தவறான கருத்துகள் கூறப்பட்ட நிலையில் மத்திய அரசு இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் வாகனங்கள் மூலமாக சோதனை வாக்குப்பதிவு இயந்திரத்தினை பொதுமக்கள் சோதனையிடும் வகையில் வைக்கப்பட்டு அவர்களின் சந்தேகங்களுக்கு தேர்தல் ஆணைய ஊழியர்கள் விளக்கம் அளித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad