சிவகங்கையில் புத்தக கண்காட்சியை திறந்து வைத்த அமைச்சர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 January 2024

சிவகங்கையில் புத்தக கண்காட்சியை திறந்து வைத்த அமைச்சர்.


சிவகங்கை மாவட்டம்  சிவகங்கை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, பொதுநூலக இயக்கம் மற்றும் BAPASI சார்பாக இணைந்து நடத்தும் 3-வது மாபெரும் புத்தக கண்காட்சி திருவிழாவை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் திறந்து வைத்தார். உடன் முன்னாள் அமைச்சர் தென்னவன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக்குமார் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள், நூலக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad