காரைக்குடியில் நடைபெற்ற 'மக்களுடன் முதல்வர்' முகாமில் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 December 2023

காரைக்குடியில் நடைபெற்ற 'மக்களுடன் முதல்வர்' முகாமில் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் உள்ள கண்ணதாசன் மணி மண்டபம், செஞ்சை பகுதியில் உள்ள ஸ்ரீநிவாஸ் மஹால் மற்றும் சேது மீனா மண்டபம் ஆகிய இடங்களில் தமிழக அரசின் மூலமாக நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்" முகாமினை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி அவர்கள் பார்வையிட்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பல்வேறு அரசுத்துறையை சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர், மாவட்டம் நகர வட்டார பேரூர் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad