சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் உள்ள கண்ணதாசன் மணி மண்டபம், செஞ்சை பகுதியில் உள்ள ஸ்ரீநிவாஸ் மஹால் மற்றும் சேது மீனா மண்டபம் ஆகிய இடங்களில் தமிழக அரசின் மூலமாக நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்" முகாமினை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி அவர்கள் பார்வையிட்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பல்வேறு அரசுத்துறையை சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர், மாவட்டம் நகர வட்டார பேரூர் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Post Top Ad
Thursday, 21 December 2023
Home
காரைக்குடி
காரைக்குடியில் நடைபெற்ற 'மக்களுடன் முதல்வர்' முகாமில் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர்.
காரைக்குடியில் நடைபெற்ற 'மக்களுடன் முதல்வர்' முகாமில் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - சிவகங்கை
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், சிவகங்கை மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment