சங்கராபுரம் ஊராட்சி வைரவபுரம் பகுதியில் புதிய நியாய விலை கடைக்கான அடிக்கல் நாட்டிய சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 November 2023

சங்கராபுரம் ஊராட்சி வைரவபுரம் பகுதியில் புதிய நியாய விலை கடைக்கான அடிக்கல் நாட்டிய சட்டமன்ற உறுப்பினர்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி வைரவபுரம் பகுதியில் புதிய நியாய விலை கடை  கட்டுவதற்கு காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி அவர்கள் தலைமையில் அடிக்கல்    நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி தேவி மாங்குடி , அரசு வழக்கறிஞர் எல். பாலசுப்பிரமணியம், ஒன்றிய கவுன்சிலர் எஸ்.எம்.கே. சொக்கலிங்கம், வார்டு  உறுப்பினர்கள் செங்கோல், குழந்தை தெரசா, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad