இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி லதா அண்ணாத்துரை, கொம்புகரனந்தல் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ராஜலக்ஷ்மி முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு ராமையா, கூட்டுறவு சங்க தலைவர் திரு நெடுஞ்செழியன், தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் திரு புவியரசு, கட்டிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சாந்தி தமிழ்நேசன், கட்டிக்குளம் ஊராட்சி மன்ற துணை தலைவர் திரு தமிழ்நேசன், ராஜகம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு முஜிப் ரஹ்மான், வட்டார கல்வி அலுவலர் திருமதி ஹஸ்மிதா பானு, நல்லசிரியர் திரு சுரா. கிரேசியஸ், தலைமையாசிரியர் திருமதி வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இதில் கொம்புகரனேந்தல் திரு வரதராஜன், தீத்தான்பேட்டை நிர்வாகிகள் திரு சேதுபாண்டி, திரு அஞ்சுமரம், திரு எழுமலை ராஜன், ராஜகம்பீரம் நிர்வாகிகள் திரு காஜாமைதீன், திரு முருகன், திரு முத்துமாயன், மேலப்பசலை நிர்வாகிகள் திரு சடையப்பன், மானாமதுரை நிர்வாகிகள் திரு சசிபிரசாத், திரு சிவா, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் திரு வளர்மதி, பத்திரிகை நண்பர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment