சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கிளை காரைக்குடியில் போக்குவரத்து கழகத்தினர் மற்றும் தொழிற்சங்கத்தினரால் நடத்தப்பட்ட ரத்ததான முகாமை முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் நகர்மன்ற தலைவர் சே. முத்துத்துரை தொடங்கி வைத்த பொழுது உடன் நகர்மன்றம் துணைத் தலைவர் நா.குணசேகரன் பொதுச்செயலாளர் பச்சமால் அவர்கள் பொது மேலாளர் அவர்கள் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment