சமத்துவ மக்கள் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பில் மது தவிர்ப்போம் மற்றும் போதைப் பொருட்கள் தடைசெய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பேரணி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 23 April 2023

சமத்துவ மக்கள் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பில் மது தவிர்ப்போம் மற்றும் போதைப் பொருட்கள் தடைசெய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பேரணி.


சமத்துவ மக்கள் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பில் மது தவிர்ப்போம் மற்றும் போதைப் பொருட்கள்  தடைசெய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பேரணி, வருகின்ற (25.04.2023) அன்று  காலை 10.00 மணிக்கு மானகிரியில் துவங்கி கோவிலூர், காரைக்குடி நகர் பகுதி,கோட்டையூர் பேரூராட்சி,கண்டனூர் பேரூராட்சி  வழியாக புதுவயலில் நிறைவு பெறுகிறது. 

மாவட்ட செயலாளர் சரத்பாலமுருகன் தலைமையில் நடைபெறும் மாபெரும் விழிப்புணர்வு வாகன பேரணியை மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜி.ஈஸ்வரன் அவர்கள் துவக்கி வைக்கிறார்கள் இந்த சமூக விழிப்புணர்வு வாகன பேரணிக்கு சமத்துவ சொந்தங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்களும்  கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட செயலாளர் சரத்பாலமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


- செய்தியாளர் முத்துராஜன்

No comments:

Post a Comment

Post Top Ad