அம்பேத்கர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 14 April 2023

அம்பேத்கர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது மாவட்ட செயலாளர் சரத்பாலமுருகன் காரைக்குடி நகர செயலாளர் முத்துராஜன் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முகமது ஹாரூன் நகர அவைத்தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


-மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்

No comments:

Post a Comment

Post Top Ad