முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை போற்றும் விதமாக அண்ணா சிலை முன்பாக டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவபடத்திற்கு பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நகர்மன்ற தலைவர் மற்றும் சிவகங்கை நகர செயலாளருமான சிஎம் துரைஆனந்த் அவர்களின் தலைமையிலும், மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து அவர்கள், தெற்கு ஒன்றிய செயலாளர் திரு ஜெயராமன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
No comments:
Post a Comment