புதிதாக பகுதி நேர நியாயவிலைக் கடையினை திறந்து வைத்த அமைச்சர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 29 August 2022

புதிதாக பகுதி நேர நியாயவிலைக் கடையினை திறந்து வைத்த அமைச்சர்.


சிவகங்கை, அணைக்கரைப்பட்டி ஊராட்சி, பாரதி நகரில், புதிதாக பகுதி நேர நியாயவிலைக் கடையினை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், குடிமைப் பொருட்களையும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே ஆர். பெரிய கருப்பன் அவர்கள் வழங்கினார் மேலும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தப.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப., துறைச் சார்ந்த அதிகாரிகள்,  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் சிவகங்கை, மேலப்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தினை ஊரக வளர்ச்சி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் அவர்கள் திறந்து வைத்தார் உடன் மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப.,மற்றும் அரசு அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad