தேசியக்கொடியை ஏற்றினார் நகர்மன்ற தலைவர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 14 August 2022

தேசியக்கொடியை ஏற்றினார் நகர்மன்ற தலைவர்.

75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு  டாக்டர் அம்பேத்கர் சிலையின் முன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்  நகர்மன்ற தலைவர் சிஎம் துரை ஆனந்த். 

நிகழ்வில் நகர் மன்ற துணைத் தலைவர் கார் கண்ணன்,  நகர் மன்ற உறுப்பினர்கள் மதியழகன், அயூப் கான், ஆறு.சரவணன், கீதா கார்த்திகேயன், Nm.ராஜா, கிருஷ்ணகுமார், வழக்கறிஞர் ராஜஅமுதன், சமூக ஆர்வலர்கள் முனியசாமி, சேது தொழில்நுட்ப பிரிவு பூமிராஜ்,தமிழ்செல்வன், குழந்தை வேல், பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad