சிவகங்கை நகராட்சி சார்பில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு சிவகங்கை கல்லூரி சாலையில் அமைந்துள்ள நகராட்சி குடிநீர் தொட்டியில் வரையப்பட்டுள்ள தேசியக் கொடியின் வண்ணம் தீட்டப்பட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு மதுசூதன ரெட்டி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு சிவகங்கை நகர் மன்ற தலைவர் திரு. சி.எம்.துரைஆனந்த் அவர்கள் தலைமை வைத்தார் நகராட்சி ஆணையாளர் திரு பாஸ்கரன் அவர்கள் ஆராய்ச்சி பொறியாளர் திருமதி பாண்டீஸ்வரி அவர்கள் நகர்மன்றத் துணைத் தலைவர் கார் கண்ணன் நகரமைப்பு ஆய்வாளர் திலகவதி அவர்கள் முன்னிலை வகித்தனர் இந்த நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்...
No comments:
Post a Comment