சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில், இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்புக்கள் கட்டும் பணிக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment