சிவகங்கை மாவட்டம் அண்ணா நகர், நேரு விளையாட்டுதல் திடலில் தொடங்கிய அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு APJ.அப்துல்கலாம் ஹாக்கி கிளப் மற்றும் கிருஷ்ணா நாச்சியார் அறக்கட்டளை இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே ஹாக்கிபோட்டியை சிவகங்கை மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன் அவர்கள் தொடங்கி வைத்தார் உடன் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பிரவின்குமார் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துக்கொண்டார்கள்.
Post Top Ad
Sunday, 31 July 2022
மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே ஹாக்கிபோட்டி.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - சிவகங்கை
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், சிவகங்கை மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment