சிவகங்கை சிவன் கோயில் முன்பாக அமைந்துள்ள தேரடி கருப்பர் ஆலயத்தை சுற்றி பேவர் பிளாக் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் நகர் மன்ற துணைத் தலைவர் கார் கண்ணன், நகர் மன்ற உறுப்பினர்கள் Nm ராஜா, அயூப்கான், ஆறு சரவணன், ராஜேஸ்வரி ராமதாஸ், கீதா கார்த்திகேயன், சமூக ஆர்வலர்கள், தொழில்நுட்ப பிரிவு, குடும்ப நலசங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment