இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி மற்றும் அவர்கள் மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி அவர்கள் மீதும் அமலாக்க துறை போட்டுள்ள பொய் வழக்கை கண்டித்தும், டில்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காவல்துறை புகுந்து காங்கிரஸ் நிர்வாகிகளை தாக்கியதை கண்டித்தும் சிவகங்கை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Post Top Ad
Friday 17 June 2022
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - சிவகங்கை
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், சிவகங்கை மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment