சிவகங்கை நகர் மதுரை முக்கில்லிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலைகளில் கடைகளுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் மேற்புறம் முழுவதுமாக அடைக்கப்பட்டு கால்வாயை சுத்தம் செய்வதற்கு எவ்வித வழிகளும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று காலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அனைத்து இடங்களையும் நகர்மன்றத் தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் நகரமைப்பு ஆய்வாளர் திலகவதி துப்புரவு அலுவலர் முத்து கணேஷ் ஆகியோரின் ஆலோசனையின்படி ஜேசிபி எந்திரம் கொண்டு கால்வாய் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
Post Top Ad
Wednesday, 15 June 2022
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - சிவகங்கை
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், சிவகங்கை மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment