தமிழ்நாட்டில் 138 நகராட்சிகளில் முதன்முறையாக சிவகங்கை நகராட்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் அவர்களின் அறிவுறுத்தல் படி சிவகங்கை நகர் மன்றத் தலைவர் சிஎம் துரை ஆனந்த் அவர்கள் ஏற்பாட்டில் இல்லம் தேடி நகராட்சி என்ற திட்டத்தில் ஒன்றான பிறப்பு இறப்பு சான்றிதழை வீட்டிற்கே நேரடியாக செல்லும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் 58 நபர்களுக்கு பிறப்பு இறப்பு சான்றிதழ் எவ்வித கட்டணமும் இல்லாமல் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment