கொரோனா தடுப்பூசி முகாமை தொடக்கி வாய்த்த சிவகங்கை நகர் மன்ற தலைவர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 8 May 2022

கொரோனா தடுப்பூசி முகாமை தொடக்கி வாய்த்த சிவகங்கை நகர் மன்ற தலைவர்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத் துறை சார்பாக மாபெரும் தடுப்பூசி முகாமினை  நகர்மன்றத் தலைவர் சி எம் துரை ஆனந்த் காலை 9.30மணி அளவில் துவக்கி வைத்தார்  இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், ராஜேஸ்வரி ராமதாஸ், சி எல் சரவணன், கீதா கார்த்திகேயன், நகர் நிர்வாகிகள் சதீஷ்குமார், புவனேஸ்வரன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad