பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத் துறை சார்பாக மாபெரும் தடுப்பூசி முகாமினை நகர்மன்றத் தலைவர் சி எம் துரை ஆனந்த் காலை 9.30மணி அளவில் துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், ராஜேஸ்வரி ராமதாஸ், சி எல் சரவணன், கீதா கார்த்திகேயன், நகர் நிர்வாகிகள் சதீஷ்குமார், புவனேஸ்வரன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Post Top Ad
Sunday, 8 May 2022
கொரோனா தடுப்பூசி முகாமை தொடக்கி வாய்த்த சிவகங்கை நகர் மன்ற தலைவர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - சிவகங்கை
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், சிவகங்கை மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment