சிவகங்கை நகராட்சி சார்பாக மருதுபாண்டியர் நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் சிவகங்கை நகர் மன்ற தலைவர் சிஎம் துறை ஆனந்த் அவர்கள் தலைமையிலும் நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, நகரமைப்பு ஆய்வாளர் திலகவதி, குடிநீர் திட்ட கண்காணிப்பாளர் நவநீதகிருஷ்ணன், ஆகியோரின் முன்னிலையில் மரக்கன்றுகள் நடபட்டது இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் நகர்மன்ற உறுப்பினர்கள் நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Post Top Ad
Saturday, 7 May 2022
சிவகங்கை நகராட்சி சார்பாக றுங்காடுகள் அமைக்கும் திட்டம் தொடக்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - சிவகங்கை
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், சிவகங்கை மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment