சிவகங்கை நகர் நேரு பஜார் பகுதியில் 300 கிலோக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 27 May 2022

சிவகங்கை நகர் நேரு பஜார் பகுதியில் 300 கிலோக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.

சிவகங்கை நகர்  நேரு பஜார் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் இன்று ஆய்வு செய்யப்பட்டது இந்த ஆய்வில் 300 கிலோக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கையகப்படுத்தப்பட்டது, மேலும் இது குறித்து நகர்மன்ற தலைவர் சிஎம் துரை ஆனந்த் அவர்கள் கூறியதாவது இன்னும் குறிப்பிட்ட காலத்திற்குள் சிவகங்கை நகர் முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்பட மாட்டாது, என்றும் சிவகங்கை நகராட்சி பசுமையான நகராட்சியாக மாற்றுவதே எங்களது நோக்கம் என்றும்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒழியும் வரை இந்த ஆய்வு தொடரும் என்றும் இதற்கு நகராட்சி அதிகாரிகள் ஆணையாளர் பாஸ்கரன் துப்புரவு அலுவலர் முத்து கணேஷ் துப்புரவு ஆய்வாளர் தங்கபாண்டியன் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் அனைவரும் உறுதுணையாக இருப்பதாகவும் கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad