சிவகங்கை நகர் நேரு பஜார் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் இன்று ஆய்வு செய்யப்பட்டது இந்த ஆய்வில் 300 கிலோக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கையகப்படுத்தப்பட்டது, மேலும் இது குறித்து நகர்மன்ற தலைவர் சிஎம் துரை ஆனந்த் அவர்கள் கூறியதாவது இன்னும் குறிப்பிட்ட காலத்திற்குள் சிவகங்கை நகர் முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்பட மாட்டாது, என்றும் சிவகங்கை நகராட்சி பசுமையான நகராட்சியாக மாற்றுவதே எங்களது நோக்கம் என்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒழியும் வரை இந்த ஆய்வு தொடரும் என்றும் இதற்கு நகராட்சி அதிகாரிகள் ஆணையாளர் பாஸ்கரன் துப்புரவு அலுவலர் முத்து கணேஷ் துப்புரவு ஆய்வாளர் தங்கபாண்டியன் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் அனைவரும் உறுதுணையாக இருப்பதாகவும் கூறினார்.
Post Top Ad
Friday, 27 May 2022
Home
சிவகங்கை
சிவகங்கை நகர் நேரு பஜார் பகுதியில் 300 கிலோக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.
சிவகங்கை நகர் நேரு பஜார் பகுதியில் 300 கிலோக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - சிவகங்கை
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், சிவகங்கை மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment