மானாமதுரையை அடுத்த இடைக்காட்டூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 May 2024

மானாமதுரையை அடுத்த இடைக்காட்டூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்.


மானாமதுரையை அடுத்த இடைக்காட்டூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்.


தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் இடைக்காட்டூரில் திரு கே.டி.ஆர் அவர்கள் தலைமையில் மே மாதம் 19ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு விழாவை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் திரு பி.ஆர், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு கே.டி.ஆர், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர், ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள், திமுக கட்சி நிர்வாகிகள், ஜல்லிக்கட்டு காளை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad