சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கே.ஜி.டே எல்.கே.ஜி; யு.கே.ஜி; ஆண்டுவிழாவில் மழலையரின் கலை நிகழ்ச்சி பெற்றோர்களும், பொதுமக்களும், ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
பார்வையாலர்களுக்கு வசதியாக அகண்ட ஒளி&ஒலித்திரை (LED TV) வைக்கப்பட்டிருந்தது. நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர். ஜெயம்கொண்டான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பள்ளி முதல்வர் ஆற்றல்மிக்க ஹேமமாலினி சுவாமிநாதன், தலைமைவகித்தார். அப்போலோ மருத்துவமனை குழந்தைகள் டாக்டர்.ரம்மயா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிறைவாக அனைவருக்கும் இரவு உணவு வழங்கி அறுசுவை_அமுது படைக்கப்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment