புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த சட்டத்துறை அமைச்சர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 October 2023

புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த சட்டத்துறை அமைச்சர்.

சிவகங்கை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியம் துறையூர் ஊராட்சி கீரணிப்பட்டியில் ஊராட்சி 'புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை' மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு எஸ். ரகுபதி அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா மற்றும் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad