சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மில் கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்கள் நினைவாக வல்லம்பர் அமைப்பு மற்றும் காரைக்குடி அரசு மாவட்ட மருத்துவமனை ரத்த வங்கி இணைந்து நடத்தும் எட்டாம் ஆண்டு இரத்ததான முகாமை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் தலைமையிலும் முன்னாள் அமைச்சர் மாண்மிகு மு தென்னவன், நகர்மன்ற தலைவர் சே. முத்துத்துரை, சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி, முன்னிலையில் துவக்கி வைத்த பொழுது உடன் நகர் மன்ற துணைத் தலைவர் நா. குணசேகரன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் வல்லம்பர் அமைப்பினைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Sunday, 30 July 2023
Home
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வல்லம்பர் அமைப்பு மற்றும் காரைக்குடி அரசு மாவட்ட மருத்துவமனையும் இணைந்து நடத்தும் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வல்லம்பர் அமைப்பு மற்றும் காரைக்குடி அரசு மாவட்ட மருத்துவமனையும் இணைந்து நடத்தும் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - சிவகங்கை
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், சிவகங்கை மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment