காரைக்குடி நகராட்சியில் தூய்மை பணியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக புதிய வாகனங்கள். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 8 June 2023

காரைக்குடி நகராட்சியில் தூய்மை பணியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக புதிய வாகனங்கள்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் தமிழக முதல்வர்  அவர்களின் திட்டங்களின் ஒன்றான தூய்மை பணியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக புதிய நான்கு சக்கர லோடு வாகனங்களை நகர்மன்ற தலைவர் சே. முத்துத்துரை கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சி  நகராட்சி ஆணையாளர், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி துணை பொறியாளர்கள், நகர் நல அலுவலர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் முத்துராஜன் 


No comments:

Post a Comment

Post Top Ad