சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பெரியகண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன்களான செந்தில்குமார், மாரி ஆகியோர் உடன் பிறந்தவர்கள், இந்நிலையில் குடும்ப சொத்தான காலிமனை இடத்தை பிரிப்பதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது, இதில் மாரி மனைவி தீபா என்பவர், செந்தில்குமாரின் மனைவி நதியாவை ஆபாசமாக பேசி கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த நதியா சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் செந்தில்குமார் காளையார் கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஸ்ஐ சரவணன் போஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Post Top Ad
Wednesday 25 January 2023
பெரியகண்ணனூரில் சொத்து தகராறு காரணமாக பெண்மீது தாக்குதல்.
Tags
# காளையார்கோவில்
About தமிழக குரல்
காளையார்கோவில்
Tags
காளையார்கோவில்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - சிவகங்கை
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், சிவகங்கை மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment