புனித ஜஸ்டின் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு இலவச மிதிவண்டியினை வழங்கினார் நகர்மன்ற தலைவர் சிஎம்.துரைஆனந்த் அவர்கள்.
இந்நிகழ்வில் பள்ளி முதல்வர் , நகர் மன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி ராமதாஸ்,அயூப்கான், ஆறு.சரவணன், பாக்கியலட்சுமி விஜயக்குமார், கீதா கார்த்திகேயன், தொழில்நுட்ப பிரிவு சதிஷ் குமார், பூமிராஜ், தமிழ்செல்வன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment