பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டியை வழங்கினார் நகர் மன்ற தலைவர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 3 August 2022

பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டியை வழங்கினார் நகர் மன்ற தலைவர்.

புனித ஜஸ்டின் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு இலவச மிதிவண்டியினை வழங்கினார்  நகர்மன்ற தலைவர் சிஎம்.துரைஆனந்த் அவர்கள்.


இந்நிகழ்வில் பள்ளி முதல்வர் , நகர் மன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி ராமதாஸ்,அயூப்கான், ஆறு.சரவணன், பாக்கியலட்சுமி விஜயக்குமார், கீதா கார்த்திகேயன், தொழில்நுட்ப பிரிவு சதிஷ் குமார், பூமிராஜ், தமிழ்செல்வன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad